சனி, 12 ஏப்ரல், 2014

கிணறு வெட்ட பூதம்

எங்களது பின்னூட்ட நாயகர்களுக்கு இந்த ஆயத்துக்கள் பொருந்தும் அழகைக் கவனியுங்கள்.

இன்ஷா அல்லாஹ்- அதிர்ந்துப் போவீர்கள்.   


"எனவே, பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழி படாதீர். (சண் மார்க்க போதனையை )நீர் தளர்த்தினால் தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்"

நபி (ஸல௦ அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்க நினைக்கும் எங்களது பின்னூட்ட நாயகர்கள் பெரும் பொய்யர்களாக இருப்பார்கள்.நீங்கள் அவர்களுடன் எதாவது கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அதனை உணர்ந்திருப்பீர்கள்.

இல்லை என்றால், அவர்கள் கொடுக்கல், வாங்கல் செய்யும் நபர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.

ஆசாமி நிச்சயமாக ஜொல்லுவிடும்  'பொல்லு' பார்ட்டியாகத்தான் இருப்பார்.

"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்"

ஒருவனை இழிவானவனாக அடையாளமிடும் அனைத்து மோசமான குண நல இயல்புகளும் நமது பின்னூட்ட நாயகர்களிடம் இருக்கும்.

இழி குணங்களுக்கு அடிப்படை உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள்.

அவர்களை உங்களது வீட்டுக்கு மட்டும் நம்பி அழைத்து போகாதீர்கள்.

ஏனெனில், அசிங்கமான எண்ணங்கள் நிறைந்த அவர்களால் உங்கள் வீட்டு பெண்களுக்கு பாது காப்பு இல்லை.


உங்கள் வியாபார நண்பர்களிடம் அவர்களை அறிமுகப் படுத்தாதீர்கள்.


நாளை உங்களது வியாபாரத்தை கொள்ளையிட்டுக் கொள்வார்கள்.

உங்கள் அலுவலகத்தில் அவர்களை உங்களது உதவியாளர்களாக நியமிக்காதீர்கள்.

நாளை உங்களது மேலதிகாரியிடம் உங்களைப் போட்டுக் கொடுத்து விட்டு உங்களது சீட்டில் அவர்கள் அமர்ந்துக் கொள்வார்கள். 

"(அத்தகையவன் ) குறை கூறித் திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்" 

அவர்களது நண்பர்களைப் பற்றியும்,தாம் அறியாத ஏனையவர்களைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டு , கோள் சொல்லிக் கொண்டு திரிபவர்களாக எங்களது பின்னூட்ட நாயகர்கள் இருப்பார்கள்.

நீங்கள் அவர்களது பேச்சைக் கொஞ்சம் அவதானமாக கவனியுங்கள்.

தமது நண்பர்களின் குறைகளையே அவர்கள் இல்லாத இடங்களில் அம்பலப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.

"(எப்பொழுதும்) நன்மையானவற்றை தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி"

அவர்களை நன்கு கவனியுங்கள்.மிக சாதாரணமான நயா பைசா பிச்சை கூட யாருக்கும் போட மாட்டார்கள். அனுதாபப் பட்டு பிச்சைப் போடப்போகின்ற உங்களையும் பிச்சை போட விடாதவர்களாகவே நமது பின்னூட்ட நாயகர்கள் இருப்பார்கள்.

பெரும்  பெரு   பாவங்களை மிக இரகசியமாக செய்துக் கொண்டு   இருக்கக் கூடியவர்களாகவே பாவிகளான எங்களது பின்னூட்ட நாயகர்கள் இருப்பார்கள். அவர்களது பாவத்தை அறிந்துக் கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது....ஸாரி.

ஏனெனில், மனிதனைக் கௌரவிக்கும் அல்லாஹ் அவனது குறைகளை மற்றவர்களின் கண்களை விட்டும் மறைத்து விடுவான்.

"கடின சித்தமுடையவன்.அப்பால், இழி பிறப்பும் உள்ளவன்"

இதைதான் நீங்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் எதிரி வலீதிப்னு முகைரா எவ்வித மறுப்பும் இன்றி விசுவாசித்த இந்த ஆயத் ஒரு போதும் பிழையாகிப் போகாது.

நமது பின்னூட்ட நாயகர்களின் தந்தை சத்தியமாக அவர்கள் தகப்பன் என்று இதுகாலும் நம்பிக் கொண்டு இருக்கும் ஏமாந்துப் போன அந்த அப்பாவியாக இருக்க முடியாது.

நமது பின்னூட்ட நாயகர்களின் தாய் யாருக்கோ சோரம் போய் இந்த நாயகர்களை பிரசவித்து இருக்கிறாள்.

நீங்களே அவர்களின் தந்தையைக் கொஞ்சம் நினைவில் கொண்டு இதனை சிந்தித்துப் பாருங்கள்.

வித்தியாசம் இருக்கிறது தானே?

தகப்பனைப் போல பிள்ளை இல்லையே?

அவர்கள் தமது DNA யை எடுத்து தனது தகப்பனின் DNA யுடன் பரிசோதித்துப் பார்த்தால் அதிர்ச்சியான இந்த உண்மையை உணர்ந்துக் கொள்வார்கள்.


"பெரும் செல்வமும், (பல) ஆன் மக்களும் உள்ளவனாக அவன் இருப்பதால் நம் வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் "இவை முன்னோர்களின் கட்டுக் கதைகள்" என்று அவன் கூறுகின்றான்."

இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அல்லாஹ் காட்டிய ஒப்பற்ற கருணையின் அடையாளம் இது.

அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் தன்னிலை மறந்து வரம்பு மீறும் வரை அல்லாஹ் கடுமையாக சோதிப்பது இல்லை.

நமது பின்னூட்ட நாயகர்கள் நல்ல கௌரவத்துடனும்,  தாராளமான செல்வ   வளத்துடனும் தான் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவை இல்லாத பின்னூட்டத்தை வரைந்து அவர்களே அதைக் கெடுத்துக் கொண்டார்கள்.

அந்தோ பரிதாபம்...??

"விரைவிலேயே அவனது மூக்கின் மீது அடையாளமிடுவோம்" 

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையைப் போல, அல்லது கிணறு வெட்ட பூதம் வெளி வந்த கதையாக 
நமது பின்னூட்ட நாயகர்களின் கௌரவமும், அந்தஸ்த்தும் இனிமேல்  சின்னா பின்னமாகி சிதைந்து சீரழிந்துப் போகப்போகிறது.           

இந்த அல் குர் ஆனின் கருத்துப் படி, நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்த நினைத்த அந்த பின்னூட்ட நாயகர்கள் சாதாரண மனிதர்களுக்கு அல்லாஹ் அருளும் கௌரவக் குறைச்சலான செய்கைகளை பகிரங்கப் படுத்தாமல் மறைக்கும் பாது காப்பு வலயத்தை விட்டும் வெளியே வந்து அவர்களது அனைத்து இழிவான செய்கைகளும் வெளியாகும் அபாயகரமான தளத்துக்கு தம்மை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருப்பதை வெளிப் படுத்துகிறது.

அதன் படி,

இனிமேல், அவர்களின் அனைத்து அசிகங்களும் மக்கள் மன்றத்தில் வெளியாகப் போகின்றன.

அவர்களின் மனைவி இன்னும் ஒருவருடன் தொடர்பு கொள்வாள்.......

அவர்களது காதலி அவர்களின் நண்பர்களின் ஒருவனை மணந்துக் கொள்வாள்......

அவர்களது கள்ளத் தொடர்புகள் அம்பலமாகும்..........

அவர்களது குடும்பத்தின் கௌரவங்களுக்கு   வேட்டு வைக்கும் காரியங்கள் நடக்கத் துவங்கும்...........

அவர்களது வியாபாரத்தில் சரிவுகள் ஏற்படத் துவங்கும்...............

அவர்களின் மேல் அக்கறை இல்லாத மேலதிகாரிகள் அவர்களின் அதிகாரிகளாக வரப் போகிறார்கள்............

இன்ஷா அல்லாஹ்-   

இனி, நமது பின்னூட்ட நாயகர்களின் அழிவுக்கான -COUNT DOWN START.

ஓஹ்...ஓஹ்.....ஒரு நிமிடம்.......

நமது பின்னூட்ட நாயகர்கள் தாம் செய்த தப்பை உணர்ந்து அல்லாஹ்விடம்   இருகரம் ஏந்தினால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான் என்ற செய்தி மட்டும் உலக அழிவு நாள் வரை இருக்கப் போகின்ற பாவப் பரிகாரம்.

எதனை தெரிவு செய்வதாக உத்தேசம்...............?????

அழிவுக்கான COUNT DOWN...???

விமோசனத்துக்கான  தௌபா...???

எம்மைப் பொறுத்தவரை எதுவென்றாலும் ஆட்சேபனை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக